பூவை விட மேன்மை
ஒன்று உள்ளதோ ??
உந்தன் இமைகளின்
இடுக்கில் மாட்டிகொண்ட...
என் இதயம் ....!!
மழை பெய்தால் மண்
வாசனை அறியாதவன் ...
நீ சாலையில் நடக்கையில்
என்னோ உடன் வந்துவிடுகிறது
உன் வசத்தால் ...!!
என் மனசு ...!!
காற்றிலே கரைந்து
போகும் கற்பூரம் போல ...
மெல்லமாய் உறைந்து போகுதடி....
உன்னை கண்ட இடத்திலே ...
மீண்டும் ஊற்று எடுத்து
ஓடுகிறது நீ திரும்பி
பார்கையில் ..ஏனோ ??
உன்னை சிலையாக
செதுக்க சொன்னால்
கூட செதுக்கி விடுவேன் ..
கவிதையாக வடிக்க
சொன்னால் எப்படி முடியும் ??
ஒன்று உள்ளதோ ??
உந்தன் இமைகளின்
இடுக்கில் மாட்டிகொண்ட...
என் இதயம் ....!!
மழை பெய்தால் மண்
வாசனை அறியாதவன் ...
நீ சாலையில் நடக்கையில்
என்னோ உடன் வந்துவிடுகிறது
உன் வசத்தால் ...!!
என் மனசு ...!!
காற்றிலே கரைந்து
போகும் கற்பூரம் போல ...
மெல்லமாய் உறைந்து போகுதடி....
உன்னை கண்ட இடத்திலே ...
மீண்டும் ஊற்று எடுத்து
ஓடுகிறது நீ திரும்பி
பார்கையில் ..ஏனோ ??
உன்னை சிலையாக
செதுக்க சொன்னால்
கூட செதுக்கி விடுவேன் ..
கவிதையாக வடிக்க
சொன்னால் எப்படி முடியும் ??
0 comments:
Post a Comment