Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, February 25, 2011
என் மனசளவில் தோன்றிய
சோகத்தையெல்லாம்
உன் மடி சாய்ந்து
தொலைத்தேன்..!!
நீ என் கண்ணோரம் வழிந்த
கண்ணீரை எல்லாம்
உன் கரம் கொண்டு
துடைத்தாய்..!!
விழித்து எழுந்தால்
ஒன்றும் நினைவில்
இல்லை..!!
0 comments:
Post a Comment