நான் செல்லும் பாதையை மறந்து
உன் பாதம் செல்லும் பாதையையே
எனது பயணமாக கொண்டேன்..!!
இரு வேறு மதங்கள் தான்...//
திருமணத்தில் சேர என் மனம் திறந்துக்கேட்டேன்
பாதை முடியும் தருவாயில் நீயோ
சிரித்து கொண்டே மௌனமாய்
சென்றுவிட்டாய்..!!
ஆனால் என் பயணம் மட்டும் முடியாது
தொடர்ந்துகொண்டே இருக்கும்
......உன்னை சேரும் வரையில்..!!!
0 comments:
Post a Comment