என்னை கொள்ள வேண்டும்
என்று நினைத்தால் வலி
இல்லாமல் கொன்று விடு அன்பே...
துடித்து விடும் உனக்காக துடிக்கும்
என் இதயம்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர் உலகிற்கு தானடி நீயும் நானும்
ஊமையாக பேசிக்கொள்கிறோம்
உண்மையில் நான் எப்போதோ வாழ
ஆரம்பித்து விட்டேன்
உன்னுடன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சூரியனும் நிலவும் போல நீயும் நானும்
பார்க்காமல் பேசாமல் உறவடிகொண்டு
இருகின்றோமே
உன் உறவோ உனது சொந்தங்களோடு...
உன் சொந்தமாக போகும் நான் அற்றேன்
உன்னிரவுகளை...!!
என்று நினைத்தால் வலி
இல்லாமல் கொன்று விடு அன்பே...
துடித்து விடும் உனக்காக துடிக்கும்
என் இதயம்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர் உலகிற்கு தானடி நீயும் நானும்
ஊமையாக பேசிக்கொள்கிறோம்
உண்மையில் நான் எப்போதோ வாழ
ஆரம்பித்து விட்டேன்
உன்னுடன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சூரியனும் நிலவும் போல நீயும் நானும்
பார்க்காமல் பேசாமல் உறவடிகொண்டு
இருகின்றோமே
உன் உறவோ உனது சொந்தங்களோடு...
உன் சொந்தமாக போகும் நான் அற்றேன்
உன்னிரவுகளை...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் இரு மனங்கள் நான்கு கண்கள்
சம்பந்த பட்டதென்று யார் சொன்னது??
இங்கு உனக்கும் சேர்த்து
நான் அல்லவா காதல் செய்கிறேன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னுலகம் நான் அறியேன் என்னுலகம்
நீ அறிவாய் புதுவுலகம் படைப்போம்
புதுமண தம்பதிகளாய் ...!!
காதல் இரு மனங்கள் நான்கு கண்கள்
சம்பந்த பட்டதென்று யார் சொன்னது??
இங்கு உனக்கும் சேர்த்து
நான் அல்லவா காதல் செய்கிறேன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னுலகம் நான் அறியேன் என்னுலகம்
நீ அறிவாய் புதுவுலகம் படைப்போம்
புதுமண தம்பதிகளாய் ...!!
1 comments:
fantastic da..........
Post a Comment