புதிதாய் பிறந்து தவழ்ந்தோடும்
குழந்தையடி நான்....
இந்த காதல் பிரபஞ்சத்திற்கு...
காதல் மொழியினை பேச
மொழிந்தவள் நீ...
இன்று நான் நடமாடும்
மொட்டை மாடி கூட
கத்தோடி போனதடி...
நம் உறவாடல் இல்லாமல்..
காதல் கவிஞ்னனை
உருவாக்குமாம்...
எனக்குலிருந்த கவிஞ்னனை
உணர்த்தியவள் நீ என்றால் ??
நீ தான் என் காதலி(ல்)..
1 comments:
superb.........
Post a Comment