பாற்கடலில் நீந்துகிறான்
பாய்மர படகில்...
பூமியில் உள்ள
ஜீவன்கள் ருசிபதற்காக!!
கடல் வளத்தை பிடித்து
காசக்குகிறான் மீனவன்
உனக்கெங்கேயடா
தெரியபோகிறது... நீ
சென்ற பின் உன் குடும்பத்தின்
தவிப்பு.. நீ வரும் வரையில்
காத்துகொண்டிருப்பது உன்
குடும்பம் மட்டுமல்ல
உனது வருகைக்காக
ஒத்தையில் தனியே
நின்று கொண்டிருக்கும்
நானும் தான்...!!!
0 comments:
Post a Comment