வெட்கத்தில் நானி கட்டி
அணைத்தாயே தலையணையை
கண்மணி பொறாமை தான்
நான் இருக்க வேண்டிய
இடத்திலுள்ள இந்த
தலையணையின் மேல்........
தொட்டு தொட்டு உரசிட
ரொம்ப புடிக்குமோ உன்
மூக்கிற்கு?
நீ செய்யும் ஒரு
குறும் சேட்டையோ ??
இனிபொன்று வைக்க
மறந்தார்களோ ??
உன் இனிய இதழ்கள்
போதுமென்று எண்ணி
என் ரோமங்களுக்கும்
கூச்சம் உள்ளதடி
சிலிர்த்துக்கொண்டு
நிற்கிறதே எனது நெஞ்சக
முடிகள் உனது சீண்டலில்
நீ சரியான சில்மிஷகாரி தான்
இதயத்துடிப்பின் ஓசையை
கேள் என்று கூறி
நெஞ்சோடு அனைத்துகொன்டையே !!
நீ செய்யும் சிறு சிறு
சீண்டல்களைஎல்லாம் பார்க்கமுடியாமல்
அமிழ்ந்து விட்டது பார்
நாம் அறையின் விளக்குகளும்...!!!
1 comments:
shhhhhaaaaaaabbbbaaaaaaa mudiyala da thambi ennamo romance ah eludhura.........
Post a Comment