அடர்ந்ததொரு காட்டினுள்ளே
அழகாய் கூடு கட்டி
வாழும் உயிர்கள்..!!
அடுத்தாத்து இனமொன்று
புதிதாய் குடி ஏற..!!
சங்கடங்களும் சச்சரவுகளும்
பல சலசலக்க...!!
விட்டுகொடுக்க தெரியா
மூடர்களுக்கிடையே
அன்பெனும் கூடு உடைபெருமோ??
தாங்கி பிடிக்கும் விழுதுக்கோ
மரியாதையை சரிய
வேரோடு சாய்ந்ததாம்
வலுவிழந்த ஆலமரம்..!!
அழகாய் கூடு கட்டி
வாழும் உயிர்கள்..!!
அடுத்தாத்து இனமொன்று
புதிதாய் குடி ஏற..!!
சங்கடங்களும் சச்சரவுகளும்
பல சலசலக்க...!!
விட்டுகொடுக்க தெரியா
மூடர்களுக்கிடையே
அன்பெனும் கூடு உடைபெருமோ??
தாங்கி பிடிக்கும் விழுதுக்கோ
மரியாதையை சரிய
வேரோடு சாய்ந்ததாம்
வலுவிழந்த ஆலமரம்..!!
0 comments:
Post a Comment