விழிகளிலே அவள் தரிக்கும் மடல்களுக்கு
விடை தந்து கொண்டிருந்தது என் விழிகளும்..
இடை இடையே முகவரி இல்லாமல் பயணிக்கும்
இம்மடல் முறையான முகவரிடம் கொண்டு
சேர்த்தது காதல்..!! அப்படியே நான் அனுப்பிய
முத்தத்தையும் .. பெற்றுக்கொண்டு
வெட்கத்தோடு அவள் சிரித்துகொண்டாள்..!!