ஈன்றெடுத்த கணம்
முதல் தன் நெருக்கத்தில்
கதகதப்பால்..
பசிதனின் தன்மை அறிந்து
பால் தருவாள்..
விரல் வலிக்காமல்
நகம் கடிப்பாள்..
விரல் பிடித்து நடக்க
கற்றுகொடுப்பாள்..
உரம் விளா ம ல்
தலை சாய்ப்பாள்...தான் உறக்கத்திலும்
உன்னை நினைப்பாள்..
நிலவுக்கு வெறிக்கை
காட்டி சொரூட்டுவாள்..
தாலாட்டு ஒன்று
அவள் படிப்பாள்..
தாய்மடியே சொர்க் கமென
நான் தூங்க ...!!!
0 comments:
Post a Comment