வியர்வை சிந்தி
உடம்பை வளைத்து
வேலைபார்ப்பவன்
உழைப்பாளி..!!
வெயிலில் கூட தலை
காட்டாதவன் தலைவன்..!!
கூறு போட்டு விற்கிறான்
என் நாட்டை...
ஒட்டு போட்டு ஏத்தி
விட்ட பாவத்திற்காக..!!
ஓடி ஓடி உழைக்கும்
என் மக்களுக்கில்லை
சோறு..!!
உக்காந்து கொண்டே
இருபதற்கு..உனக்கு
கூட்டி கழித்தால்
1.5 லட்சம் மாத சம்பளம் !!
இருக்கின்ற கஷ்டத்தை
போக்க ஒட்டுக்கு பணம்
பெறுகிறான்..!!
ஹ்ம்ம்ம் அரியாசனம்
ஏறியவுடன் அத்தனையும்
பிடிங்கி கொள்கிறான்..!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உனக்கெங்கே தெரிய போகிறது
மக்களின் வலியும் கண்ணீரும்,
பணம் படைத்தவன் மனமாய் வாங்குகிறான்..
மனம் படித்தவை என்ன செய்வான்...
உனது லட்ச ஊதியத்தில்
விலைவாசி எல்லாம் தூசி தானேட...
லட்ச ஊதியத்தை உதறி,
லட்சத்தில் ஒருவனாய்
நீயும் வாழ்ந்து பாரடா
அப்பொழுது தெரியும்
உனது வாழ்க்கையின் லட்சணம்
எனது மக்களின் சோகமும்...
உடம்பை வளைத்து
வேலைபார்ப்பவன்
உழைப்பாளி..!!
வெயிலில் கூட தலை
காட்டாதவன் தலைவன்..!!
கூறு போட்டு விற்கிறான்
என் நாட்டை...
ஒட்டு போட்டு ஏத்தி
விட்ட பாவத்திற்காக..!!
ஓடி ஓடி உழைக்கும்
என் மக்களுக்கில்லை
சோறு..!!
உக்காந்து கொண்டே
இருபதற்கு..உனக்கு
கூட்டி கழித்தால்
1.5 லட்சம் மாத சம்பளம் !!
இருக்கின்ற கஷ்டத்தை
போக்க ஒட்டுக்கு பணம்
பெறுகிறான்..!!
ஹ்ம்ம்ம் அரியாசனம்
ஏறியவுடன் அத்தனையும்
பிடிங்கி கொள்கிறான்..!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உனக்கெங்கே தெரிய போகிறது
மக்களின் வலியும் கண்ணீரும்,
பணம் படைத்தவன் மனமாய் வாங்குகிறான்..
மனம் படித்தவை என்ன செய்வான்...
உனது லட்ச ஊதியத்தில்
விலைவாசி எல்லாம் தூசி தானேட...
லட்ச ஊதியத்தை உதறி,
லட்சத்தில் ஒருவனாய்
நீயும் வாழ்ந்து பாரடா
அப்பொழுது தெரியும்
உனது வாழ்க்கையின் லட்சணம்
எனது மக்களின் சோகமும்...
0 comments:
Post a Comment