கவிதைகளாய் மாறிப்போன
உன் நினைவுகள்..!!
கற்பனைகளாய் மாறிப்போன
என் கனவுகள்..!!
எழுத்து பிழைகளாய் மாறிப்போன
என் தாய் மொழி..!!
எழுதுகோலை பிடித்தால் எல்லா எழுத்துகளும்
உன் பெயர் தான்..!!
எந்த நொடி கழிந்தாலும் அவை
உன் நினைவிலே தான்...!!!!
உன் நினைவுகள்..!!
கற்பனைகளாய் மாறிப்போன
என் கனவுகள்..!!
எழுத்து பிழைகளாய் மாறிப்போன
என் தாய் மொழி..!!
எழுதுகோலை பிடித்தால் எல்லா எழுத்துகளும்
உன் பெயர் தான்..!!
எந்த நொடி கழிந்தாலும் அவை
உன் நினைவிலே தான்...!!!!
1 comments:
hey ellame super ah iruku sathish...vazhthukal...:):)
Post a Comment