தாய் வீடு சீதனமென்று
நீ எதை கொண்டு வந்தாலும்
தவறாமல் கொண்டுவா
பெண்ணே கர்ப்பென்னும்
சீதனத்தை.....
தப்பி தவறி கூட அதை
சில குள்ள நரிகளிடம்
இழந்து விடாதே..
பலி ஆட்டை போல ...
புகுந்த வீட்டில் நீ
விளகேற்றுபவள் மட்டுமல்ல..
இந்த குடும்பத்தில் உன்
கர்ப்பெனும் அறிய சீதனத்தை
விளக்கில்லா ஒளியில்
கொடுத்து விருத்தி பெரசெய்பவள்...
0 comments:
Post a Comment