பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..
ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
உன்னை தொடாத தூறலும்
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...
நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3
தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3
உன் பெயரில் வரும் வாக்கியங்களை
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.
உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥
ஊருக்குள் தலை நிமிர்ந்து
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..
தனியேயான வெளியூர்
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..
யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
காயம் பட்டால்
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
சோறு கண்டயிடமே சொர்கமென்று
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !
நீ தாவணியை எடுத்து
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
நேற்றுவரை ஒன்றும்
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!
மழைக்கு முந்தைய நிமிடம் வரை
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
முந்தித்தள்ளி முதலாளாய்
வந்துவிடுகிறாய் சிந்தையில் நீ..
பாவம் என் வாழ்க்கை கனவெல்லாம்
புறம் தள்ளி வீழ்ந்துக்கிடக்கின்றன..
பலிக்காத ஒன்றாய்..
Aazh Kulathill Kallerinthu Amarnthirukkiren..
Alai Alaiyaai Vanthu Vattamittu
Mothi Selkindrana Un ninaivugal..
Ondru kooda aaruthalukaai
Ennudan nindruviduvathillai..
Ellam Erintha kallai nokki than adangi pokindrana..
Adangathaa un ninaivai pol..!!
சொன்னால் கேளுடா !
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!
கண்ணை கட்டி காட்டில் விட்ட
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
விருப்பமின்றி என்னை
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!