காயம் பட்டால்
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
0 comments:
Post a Comment