பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
0 comments:
Post a Comment