மழைக்கு முந்தைய நிமிடம் வரை
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
0 comments:
Post a Comment