உனக்காக ரோஜாவை பறிக்கும்
போது கூட என்னை
தீண்டவில்லை அதன் முள்
நீ வேண்டாமென்று
கசக்கி தூக்கி எறியும்
போது தான் குத்திவிட்டது
எனது நெஞ்சில்
நீ என்னை விட்டு
விலகுவதாயின் முதலில்
உன் விழிகளையும் ,
என்னை சுற்றியே
வீசும் உன் சுவாசத்தையும் ,
என்னை தீண்டாமல்
பார்த்துக்கொள் பெண்ணே
இல்லையேல் மீண்டும்
அற்ப்பமாய் காதலித்து
விடுவேன் நீ விட்டு
செல்லும் அறிய
பொக்கிஷங்களை...!!
0 comments:
Post a Comment