கண்ணிமைக்கு தாழிட்டு
விட்டேன்....
இதய கதவை திறந்தே
வைத்துள்ளேன்
வண்ணமிகு கோலங்கள்
வரைந்து வைத்து
என் கண்ணாலனே
உனது வருகைக்காக...
என்னருகே வாடா என்று
கரம் பிடித்தாயே...
கனவுலகிருகா
காலடி வைத்தவுடேனே
மிதக்கிரனே சொர்கமா என்ன.....
சொக்கி போகிறேன்
உன் அரவணைப்பில்...
இத்தனையும் நீ சொல்லும்போது
நிஜமாக கூடாத என்று ஏக்கம்
கொல்லுதடி என் மனசு ..!!
0 comments:
Post a Comment