அன்பை கடன் கொடுக்க முடியுமா ?
சொல்ல முடியாதென்றாலும்
நீ கொடுத்தால் வட்டியுடன்
திரும்பக்கிடைக்கும் என் காதல் !!
நீ உதிர்த்து போகும்
உன் கூந்தல் நீர்த்துளிகளில்
உன் வீட்டு உப்பரிகையின் ரோஜா செடிகள்
வெள்ளிக்கிழமையானால் தானும்
தலைக்குளிக்க தவமிருகின்றன !!
சந்திக்க தாமதமான நாளொன்றில்
உனக்கு பிடித்த கோன் ஐஸ்க்ரீம் ஒன்றை
வாங்கி வந்து உன்னிடம் நீட்டினேன்
கோபத்தில் பொங்கி வழிந்தாய்
உருகிக்கொண்டிருந்த ஐஸ்க்ரீமை
நானே சுவைக்க தொடங்கிய சிறிது நேரத்தில்
உன்னிடம் எச்சில் ஊறி வழிவதை கண்டு
மீதி ஐஸ்க்ரீமை உன்னிடம் கொடுத்து
உதட்டோரம் வழியும் தேன் கலந்த
ஐஸ்க்ரீமை சுவைத்தேன்
அடடா அதுவல்லவா ஏழாவது சுவை..
அம்மாவாசையில்
காகங்களுக்கு சோறூட்ட
மொட்டை மாடியில்
கா காவென்று காகங்களை
அழைத்து கொண்டிருந்தாய்..
எனக்கென்ன அம்மாவாசை?
என்னிலவு தான் வந்துவிட்டதேயென
உன்னை பார்த்து கொண்டே
சாப்பிட்டு முடித்தேன் !!
# நிலா சோறு #
முத்தம் தருகிறாள்
முகம்..
இடம் விட்டு தாவி
எட்டி பிடிக்கிறாள்
உதடுகள்..
கட்டி அணைக்க
விரட்டி பிடிக்கிறது
கை..
பழம் நழுவி
பாலில் விழுகிறது
நீ..
நிலவு சொன்னது,
உனக்கு சோறூட்ட
ஆளில்லையாம்
தரையிறங்கி
வரட்டுமாயென்று..
நிலவை காட்டி
ஊரார் பிள்ளைக்கு தான்
சோரூட்டுவார்கள்
உனக்கு காதல்
ஊட்ட வேண்டுமென்று
சொல்லிவிட்டேன்..
விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்
விண்ணை சுற்றுவது போல் தான்
என் காதல் இயற்க்கைகோளும்
உன்னையே சுற்றி சுற்றி வருகிறது !!
பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..
பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..
ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
உன்னை தொடாத தூறலும்
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...
நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3
தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3
உன் பெயரில் வரும் வாக்கியங்களை
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.
உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥
ஊருக்குள் தலை நிமிர்ந்து
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..
தனியேயான வெளியூர்
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..
யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
காயம் பட்டால்
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3
சோறு கண்டயிடமே சொர்கமென்று
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !
நீ தாவணியை எடுத்து
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
நேற்றுவரை ஒன்றும்
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!
மழைக்கு முந்தைய நிமிடம் வரை
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!
முந்தித்தள்ளி முதலாளாய்
வந்துவிடுகிறாய் சிந்தையில் நீ..
பாவம் என் வாழ்க்கை கனவெல்லாம்
புறம் தள்ளி வீழ்ந்துக்கிடக்கின்றன..
பலிக்காத ஒன்றாய்..
Aazh Kulathill Kallerinthu Amarnthirukkiren..
Alai Alaiyaai Vanthu Vattamittu
Mothi Selkindrana Un ninaivugal..
Ondru kooda aaruthalukaai
Ennudan nindruviduvathillai..
Ellam Erintha kallai nokki than adangi pokindrana..
Adangathaa un ninaivai pol..!!
சொன்னால் கேளுடா !
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!
கண்ணை கட்டி காட்டில் விட்ட
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
விருப்பமின்றி என்னை
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!
அளவுக்கு மீறினால் அமுதமும் ..
நஞ்சென்று யார் சொன்னது ?
அத்துமீரலுக்கு பிறகு தானே
அடுத்த முத்தத்தை தர
சம்மதிக்கிறாய் நீ..!!
நஞ்சென்று யார் சொன்னது ?
அத்துமீரலுக்கு பிறகு தானே
அடுத்த முத்தத்தை தர
சம்மதிக்கிறாய் நீ..!!
அலட்டிக்கொண்டே நீ தரும்
அந்த ஒற்றை முத்தத்தில் தான்
என் ஆயிரமாயிரம் இன்பங்கள்
நம் ஊடலில் கொட்டிக்கிடக்கின்றன !!
en manathirukul
nee varumbothu
Kadhalin mariyaathai
ninithamaaga
un manthai veliye vituvitu
vanthuvittai..
en manathirukul
nee varumbothu
Kadhalin mariyaathai
ninithamaaga
un manthai veliye vituvitu
vanthuvittai..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும் ?
எளிதில் பழகிவிட்டு
என் மனதை உனதாக்கிவிட்டு..
எடுத்தெடுப்பில் எனை எறிந்து விட
எளிதில் முடிகிறது
உனக்கு மட்டும் ?
மழையோடு மழலையாகி
தாழ்வார தண்ணீரில்
கைகளை நனைத்து
மழையை சுவாசித்து
விளையாடுகையில் நானும்
குழந்தையாகி விடுகிறேன் !!
உனக்காக காத்திருந்த
பூக்களை விட்டுவிட்டு
உனக்கு பிடித்த பூக்களை
பறித்து செல்கிறாயே
உன் கூந்தலில் இருக்கும்
பூ வாடும் முன்
இங்குள்ள பூக்களின்
வாடிய கதை
உனக்கு தெரியுமா ?
En Kangal kalangum bothu
thoosi vizhunthatha ena vinavum
avargaluku enna solluven
un pirivaaal innum
iru thuligalai thavira..
உன் கன்னக்குழியில்
நான் விழுகிறேன்..
என் எண்ணத்தில்
நீ எழாமல் இரு
நான் சற்று நேரம்
உறங்கி எழுகிறேன்
உன் மடியினில்...
♥ ♥
உண்மையாய் சொல்ல
வேண்டுமென்றால்
நான் உன்னை உயிராய்
காதலிக்க வில்லை
♥ ♥
.
.
.
♥ >3
உயிருக்கும் உயிராய்
காதலிக்கிறேன்..
♥ ♥
உண்மையாய் சொல்ல
வேண்டுமென்றால்
நான் உன்னை உயிராய்
காதலிக்க வில்லை
♥ ♥
.
.
.
♥ >3
உயிருக்கும் உயிராய்
காதலிக்கிறேன்..
♥ ♥
Irukamaga katipiduthu
paduthu kondaal kuliraathaam..
Enaku viyarka aarambithu vitathu..
Aval kathagathappil..
paduthu kondaal kuliraathaam..
Enaku viyarka aarambithu vitathu..
Aval kathagathappil..
Vidiyalin poruttu andraadam
thavamaai thavamirukindrana
un veetu Vasal..
Nee poda pogum kolathirkaaga!!
அவ்வாண்ணிலவு
உன்னை பார்த்த வெட்கத்தில்
மாதத்தில் ஒரு நாள் மறைவதையும்..
கிறக்கத்தில் மீதி நாள் ஒளிர்வதையும்
அறியாதவர்கள் இயற்கை என்றார்கள்..
உன்னை பார்த்த வெட்கத்தில்
மாதத்தில் ஒரு நாள் மறைவதையும்..
கிறக்கத்தில் மீதி நாள் ஒளிர்வதையும்
அறியாதவர்கள் இயற்கை என்றார்கள்..
தூர்வானத்தை கையில் பிடிக்க
துள்ளி குதிக்கிறாய் நீ
வானமே உன்னை
தழுவிக்கொள்ள மேகமாய்
தரையிறங்கி வந்து செல்கிறது..
துள்ளி குதிக்கிறாய் நீ
வானமே உன்னை
தழுவிக்கொள்ள மேகமாய்
தரையிறங்கி வந்து செல்கிறது..
En Theeraatha Kobam
Un thevittatha Kadhalal
Pizhaithu pogiraai nee...
Pogum bothu Azhaithu sellamal
ennidam yeno vitu sendruvittai
un ninaivugalai ??
Un thevittatha Kadhalal
Pizhaithu pogiraai nee...
Pogum bothu Azhaithu sellamal
ennidam yeno vitu sendruvittai
un ninaivugalai ??
தொடர் மழையின் காரணமாக
மூன்று நாள் விடுமுறையென
அறிவிப்பாகும் வானிலை அறிக்கை..
எனக்கு மட்டும் பெருத்த
ஆனந்தத்தை தரும்..
பின் உன்னோடு நனைந்திட தானே
அச்சந்தர்ப்பம் வாய்த்துள்ளது .. ♥
கட்டிக்கொள்ள கலர் கலர்
புடவைகளை காண்பித்து
எதை கட்டிக்கொள்ள என்கிறாய்
உன்னையே சுற்றி வரும்
என்னை கட்டிக்கொள்ளேன்..
வருந்தி அருந்துகிறேன்
உன்னை மறப்பதற்க்கான
மருந்தினை..
ஞாபக செல்களை கூட்டி
உன் நினைவை மேலும்
பெருக்கி செல்கிறது அது ♥
உனக்கென ஓர் உலகம்
என்னில் அமைத்து
அதற்க்கு காதலென்று
பெயர் வைத்துள்ளேன்..
அழிந்து விடுமென்று அச்சமில்லை..
அழித்து விடுவாயோ என்று தான்
என் அச்சமெல்லாம்..
என்னில் அமைத்து
அதற்க்கு காதலென்று
பெயர் வைத்துள்ளேன்..
அழிந்து விடுமென்று அச்சமில்லை..
அழித்து விடுவாயோ என்று தான்
என் அச்சமெல்லாம்..
உன்னை என்ன சொல்லி மெருகேற்றுவேன்
ஊத்தின சிலையாய் நீ இருந்தால் ??
நான் கவிஞன் என்று பெயரளவில் தான்
சொல்லி கொள்ள வேண்டும்.
தேடல்களோடு தொடங்கும்
உன் கட்டில் விளையாட்டு
முடிவுற்றும்..
ஏதோ ஒரு தேடலோடு தான்
அடுத்த இரவையும் எதிர்பார்க்கும்...
தடுமாறி விழும்
உன் முத்தங்கள்
தலையணையில் விழ,..
தினமும் தவமிருக்கின்றதடி..
மீண்டுமொரு தடுமாரளுக்காக
தவறினாலும் இனி என்
கன்னத்திலே விழட்டும் ♥
உன் முத்தங்கள்
தலையணையில் விழ,..
தினமும் தவமிருக்கின்றதடி..
மீண்டுமொரு தடுமாரளுக்காக
தவறினாலும் இனி என்
கன்னத்திலே விழட்டும் ♥
நடு நடுவே நீ
இடும் முத்தங்களை
அடைக்காத்து வைத்துக்கொள்கிறேன்
பின்னாளில் குட்டி போடும்
புத்தக மயிலிறகாய்..
அத்தனையும் உனக்கே தருகிறேன்.. ♥
இடும் முத்தங்களை
அடைக்காத்து வைத்துக்கொள்கிறேன்
பின்னாளில் குட்டி போடும்
புத்தக மயிலிறகாய்..
அத்தனையும் உனக்கே தருகிறேன்.. ♥
Urangamale Vizhithirukiren..
Unai Sathaa ninathukondu..
Uranga vidu..
Illayel Urangi vidu
avalin ninaive..
Unai Sathaa ninathukondu..
Uranga vidu..
Illayel Urangi vidu
avalin ninaive..
உனக்கு மட்டும்
யாரடி சொல்லிக்கொடுத்தது ??
நான் பார்கையில்
திரும்பிக்கொள்ளவும்
பார்க்காத தருணம்
திரும்பி பார்க்கவும் ??
யாரடி சொல்லிக்கொடுத்தது ??
நான் பார்கையில்
திரும்பிக்கொள்ளவும்
பார்க்காத தருணம்
திரும்பி பார்க்கவும் ??
பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது.. </3
முன்பு அளவுமீறி என்னை
நேசித்தவர்கள் தான்
இன்று காரணமின்றி வெறுக்கிறார்கள்..
காரணம் என்னவோ
என் பெயரில் ஏமாற்றியர்வகளே...
# வருத்தமுடன் காதல்..
நேசித்தவர்கள் தான்
இன்று காரணமின்றி வெறுக்கிறார்கள்..
காரணம் என்னவோ
என் பெயரில் ஏமாற்றியர்வகளே...
# வருத்தமுடன் காதல்..
Thol Nazhuvi Vizhum
Aval Munathani Selai..
Avan Paarvai nazhuvi
Achamayam aval mel vizha..
Ethetchaiyaaga nadantha
seiyaluku..Solivitu ponaal
Alaiyuthu paar endru.. !!
Nee Illatha Pothu
Varunthiya Manam
Nee Irukkum Bothum
Thudikirathu..Adutha Nodi
Nee Piriya Povathai Enni.. :'(
Varunthiya Manam
Nee Irukkum Bothum
Thudikirathu..Adutha Nodi
Nee Piriya Povathai Enni.. :'(
Yaro En Peyarai
Solli Azhaikum bothelam..
Nee Azhaitha Athe Ethirparpil..
Thirumbi Parkiren..
Verumaiyudan Thirumbividukiren.. !!
Solli Azhaikum bothelam..
Nee Azhaitha Athe Ethirparpil..
Thirumbi Parkiren..
Verumaiyudan Thirumbividukiren.. !!
தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு ♥
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு ♥
நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் ♥
நீயில்லா தவிப்பில்..
மரிக்கும் ஒவ்வொரு நொடிகளும்
மௌனிக்கும் உயிரோசைகளும்
உன் நினைவுகளுக்கு உயிர் விடுகின்றன..
வேண்டாமடி ..
வாழ்வானாலும் சாவானாலும்..
உன்னை நினைத்து கொண்டே போகட்டும்.
மரிக்கும் ஒவ்வொரு நொடிகளும்
மௌனிக்கும் உயிரோசைகளும்
உன் நினைவுகளுக்கு உயிர் விடுகின்றன..
வேண்டாமடி ..
வாழ்வானாலும் சாவானாலும்..
உன்னை நினைத்து கொண்டே போகட்டும்.
பருவ மழை பொய்த்து
வெடித்து விரிசல் விட்டு
வான்மழைக்கு காத்திருக்கும்
பாலை நிலமாய்..
காத்துக்கிடக்கின்றன என் காதல்..
உன் ஒற்றை பதிலுக்கு..
வெடித்து விரிசல் விட்டு
வான்மழைக்கு காத்திருக்கும்
பாலை நிலமாய்..
காத்துக்கிடக்கின்றன என் காதல்..
உன் ஒற்றை பதிலுக்கு..
ஏதேதோ நீ பேசிக்கொண்டிருக்க..
எதுவும் காதில் விழாதவனாய்
மெய் மறந்து..
ரசித்து கொண்டிருந்தேன்...
காதலை சொன்ன போது
மௌனம் தரித்து விட்டு போன
உன் உதடுகளையே !!
எதுவும் காதில் விழாதவனாய்
மெய் மறந்து..
ரசித்து கொண்டிருந்தேன்...
காதலை சொன்ன போது
மௌனம் தரித்து விட்டு போன
உன் உதடுகளையே !!
Vaa Endrazhaikum
Un idhazhgalai..
Vaari Anaithukolla
Vaai Varukirathu..
Pin Un Kaikorthu
Kaal payanam Thodargirathu..♥
Un idhazhgalai..
Vaari Anaithukolla
Vaai Varukirathu..
Pin Un Kaikorthu
Kaal payanam Thodargirathu..♥
Theriyaamal Seitha Thavaruku
Nee Therinthe Thandipathil
nyayamillaiyadi..!
Muthamittal..
Satham varathana seiyum ?
Atharku yen uthatin mel
Viral Vaithu Thadukiraai..!
Nee Therinthe Thandipathil
nyayamillaiyadi..!
Muthamittal..
Satham varathana seiyum ?
Atharku yen uthatin mel
Viral Vaithu Thadukiraai..!
Uravugalellaam Urangivida..
Iravugal Thorum..
Kanvizhithu Rasithirupaal..
Naan thoongum azhai..
En Azhagu Nila ♥