ஏதேதோ நீ பேசிக்கொண்டிருக்க..
எதுவும் காதில் விழாதவனாய்
மெய் மறந்து..
ரசித்து கொண்டிருந்தேன்...
காதலை சொன்ன போது
மௌனம் தரித்து விட்டு போன
உன் உதடுகளையே !!
எதுவும் காதில் விழாதவனாய்
மெய் மறந்து..
ரசித்து கொண்டிருந்தேன்...
காதலை சொன்ன போது
மௌனம் தரித்து விட்டு போன
உன் உதடுகளையே !!
0 comments:
Post a Comment