நீ தாவணியை எடுத்து
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment