சொன்னால் கேளுடா !
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment