கண்ணை கட்டி காட்டில் விட்ட
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment