யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment