நடு நடுவே நீ
இடும் முத்தங்களை
அடைக்காத்து வைத்துக்கொள்கிறேன்
பின்னாளில் குட்டி போடும்
புத்தக மயிலிறகாய்..
அத்தனையும் உனக்கே தருகிறேன்.. ♥
இடும் முத்தங்களை
அடைக்காத்து வைத்துக்கொள்கிறேன்
பின்னாளில் குட்டி போடும்
புத்தக மயிலிறகாய்..
அத்தனையும் உனக்கே தருகிறேன்.. ♥
0 comments:
Post a Comment