நீயில்லா தவிப்பில்..
மரிக்கும் ஒவ்வொரு நொடிகளும்
மௌனிக்கும் உயிரோசைகளும்
உன் நினைவுகளுக்கு உயிர் விடுகின்றன..
வேண்டாமடி ..
வாழ்வானாலும் சாவானாலும்..
உன்னை நினைத்து கொண்டே போகட்டும்.
மரிக்கும் ஒவ்வொரு நொடிகளும்
மௌனிக்கும் உயிரோசைகளும்
உன் நினைவுகளுக்கு உயிர் விடுகின்றன..
வேண்டாமடி ..
வாழ்வானாலும் சாவானாலும்..
உன்னை நினைத்து கொண்டே போகட்டும்.
0 comments:
Post a Comment