பிரிவால் துயருற்றேன்..
உன் அருகாமை இல்லாமல்...
வலி தந்தும்..
காயங்களை ஆற்றினாய்..
மருந்தின்றி வாழ்கிறேன்..
உன் அன்பே மருந்தாய்..
தனியே நடக்கிறேன்
நடை பிணமாய்..
தனிமையில் அழுகிறேன்..
கண்துடைப்பார் எவருமில்லை..
கூட்டமிருந்தும்
வெறுமை..
அன்பே நீ எங்கே ?
1 comments:
Wow! sathish really super ..............,
Post a Comment