காற்றூதி பரக்க விட்ட
பலூனை கயிறு கட்டி
பிடித்து வைத்தேன்..
நுரை ததும்பிய சோப்பு நீரை
வண்ண வண்ண வானவிள்லாய்
விண்ணில் மிதக்க விட்டேன்..
சொப்பு சாமான்களுடன்
குட்டி வாண்டுகளோடு
மண் வீடு கட்டி விளையட்டு..
தாய் சேலையில் யானை கட்டி
தாலாட்டு அவள் பாடிட
இதமாய் கன்னுரங்கினேன்..
பசிக்கு எழுந்து அழ ..
பிசைந்து எடுத்து சோற்றினை
ஊட்டி விட..மடியிலே இளைப்பாறுவேன்...
மீண்டும் ஒருமுறை வாழத் துடிக்கிறேன்
அந்த குழந்தை பருவத்தினை !
பலூனை கயிறு கட்டி
பிடித்து வைத்தேன்..
நுரை ததும்பிய சோப்பு நீரை
வண்ண வண்ண வானவிள்லாய்
விண்ணில் மிதக்க விட்டேன்..
சொப்பு சாமான்களுடன்
குட்டி வாண்டுகளோடு
மண் வீடு கட்டி விளையட்டு..
தாய் சேலையில் யானை கட்டி
தாலாட்டு அவள் பாடிட
இதமாய் கன்னுரங்கினேன்..
பசிக்கு எழுந்து அழ ..
பிசைந்து எடுத்து சோற்றினை
ஊட்டி விட..மடியிலே இளைப்பாறுவேன்...
மீண்டும் ஒருமுறை வாழத் துடிக்கிறேன்
அந்த குழந்தை பருவத்தினை !
0 comments:
Post a Comment