Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, July 1, 2012
கை தொடும் தூரத்தில்
அன்பே நீ இருந்தும்..
எனக்கு கிட்டாத பொருள் போல
உன்னை தேடி அலைகிறேன்
எப்படியேனும் சேர..
முடிவினில் ஜெய்தது பிரிவொன்றே..
இருந்தும் உன் பிரிவுக்கும்
அர்தம் தந்தது காதல்..
உன் நினைவோடு வாழ தொடுங்குகிறேன்
உன்னோடான எனது வாழ்கையை..!
0 comments:
Post a Comment