நிமிடத்திற்கு ஒரு கவிதையா ?
உங்களால் மட்டும் எப்டி முடிகிறது என்கிறாள்..??
அடி பாவி.. நான் சொல்வதெல்லாம் உன்னை பற்றியே
என சற்றே யோசிக்காமல் பேசிவிட்டாயே..!
உங்களால் மட்டும் எப்டி முடிகிறது என்கிறாள்..??
அடி பாவி.. நான் சொல்வதெல்லாம் உன்னை பற்றியே
என சற்றே யோசிக்காமல் பேசிவிட்டாயே..!
0 comments:
Post a Comment