Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, May 6, 2012
அழகான ஒரு முன்-இரவினில்
நித்திரையில் நான் நீந்தி கொண்டிருக்க..
சப்தமில்லாமல் மெல்ல குடி ஏறினாள்..
வந்த சுவடு தெரியாமல்..
என் நினைவினில் அவளின் ஞாபக
விதைகளை வீசிவிட்டு..
பிரிந்தால்..சென்ற சுவடு அழியாமல்
காதல் மழைக்கு பின்..
முலை விட்டது எங்கள் உறவு..!
0 comments:
Post a Comment