அம்மாவாசையில்
காகங்களுக்கு சோறூட்ட
மொட்டை மாடியில்
கா காவென்று காகங்களை
அழைத்து கொண்டிருந்தாய்..
எனக்கென்ன அம்மாவாசை?
என்னிலவு தான் வந்துவிட்டதேயென
உன்னை பார்த்து கொண்டே
சாப்பிட்டு முடித்தேன் !!
# நிலா சோறு #
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment