உறவு முறைகளெல்லாம்
எனை பெயரிட்டு அழைக்கையில் !
நண்பா என புதிய பெயரிட்டு
அழைத்த முதல் உறவு நீ தானே !
பெற்றோர்கள் என்னை தன் தோளில்
சுமந்தார்கள் என்றால்..
என் தோளில் கை போட்டு நடந்த
முதல் உறவு நீ தானே !
கண்கலங்கி நிற்கையில்
தூசி விழுந்ததெனக் கூற
கேட்டுக் கொண்டு தாயுமிருப்பாள்
சொல்லு மச்சி என்னாச்சு என்று
வினவாத நண்பன் இல்லை !
அந்த பிகர பாரு மச்சி
என்பவனும் நண்பனே !
அந்தப் பெண் உனக்கு வேண்டாம் டா
என்பவனும் அவனே !
கஷ்டமென்ற வார்த்தை இல்லை
எனது அகராதியில்..
சந்தோஷமென்ற மறு பெயரில்
நண்பா நீ இருக்கையில் !
எனக்காக பஸ் ஸ்டாண்டில்
காத்திருப்பாய்..
சமயத்தில் பஸ்ஸையே
காத்திருக்க வைத்திருகிறாய் !
எனக்கு பிடித்தமான பாடல் ஒன்றை
வானொலியில் அற்பனிப்பாய் !
சக நண்பர்களோடு கேலியும்
கிண்டலும் செய்த பின்
தனிமையில் அமர்கையில் அதை
சொல்லி சொல்லி சிரிப்பாய் !
உயிர் நண்பன் யார் , எப்படி இருப்பார்கள்
என்று நான் கண்டதில்லை..
ஏனோ நான் உயிரையும் , உன்னையும்
பிரித்து பார்த்ததில்லை !
உன்னை பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகள்
ஏதும் இல்லை இனி..
தொடரட்டும் உன் நட்பு முடிவில்லாமல்..
என் கவிதையிலும்.....
எனை பெயரிட்டு அழைக்கையில் !
நண்பா என புதிய பெயரிட்டு
அழைத்த முதல் உறவு நீ தானே !
பெற்றோர்கள் என்னை தன் தோளில்
சுமந்தார்கள் என்றால்..
என் தோளில் கை போட்டு நடந்த
முதல் உறவு நீ தானே !
கண்கலங்கி நிற்கையில்
தூசி விழுந்ததெனக் கூற
கேட்டுக் கொண்டு தாயுமிருப்பாள்
சொல்லு மச்சி என்னாச்சு என்று
வினவாத நண்பன் இல்லை !
அந்த பிகர பாரு மச்சி
என்பவனும் நண்பனே !
அந்தப் பெண் உனக்கு வேண்டாம் டா
என்பவனும் அவனே !
கஷ்டமென்ற வார்த்தை இல்லை
எனது அகராதியில்..
சந்தோஷமென்ற மறு பெயரில்
நண்பா நீ இருக்கையில் !
எனக்காக பஸ் ஸ்டாண்டில்
காத்திருப்பாய்..
சமயத்தில் பஸ்ஸையே
காத்திருக்க வைத்திருகிறாய் !
எனக்கு பிடித்தமான பாடல் ஒன்றை
வானொலியில் அற்பனிப்பாய் !
சக நண்பர்களோடு கேலியும்
கிண்டலும் செய்த பின்
தனிமையில் அமர்கையில் அதை
சொல்லி சொல்லி சிரிப்பாய் !
உயிர் நண்பன் யார் , எப்படி இருப்பார்கள்
என்று நான் கண்டதில்லை..
ஏனோ நான் உயிரையும் , உன்னையும்
பிரித்து பார்த்ததில்லை !
உன்னை பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகள்
ஏதும் இல்லை இனி..
தொடரட்டும் உன் நட்பு முடிவில்லாமல்..
என் கவிதையிலும்.....
0 comments:
Post a Comment