வின்போர்த்திய மாளிகை உன் நினைவாக..எழுந்தேற..
கட்டிய காதல் கோட்டையில் உன்னை குடிலிட்டு..
பிரகாசிக்க ரசித்தேன்..
தூக்கம் கலைகையில் உணர்த்தியது
உன்னோடு வாழ்ந்தது அது கனவில் என்று
களைந்து போகும் மேகக் கூட்டம் போல
சிதைந்து போன கனவு கூடம் என் காதல்
சிதைவு துகலெங்கும் உன் நினைவு பிம்பங்கள்
இன்றும் ஒளிரும் விண்மீன்கள்..! என் வீடெங்கும்..!
0 comments:
Post a Comment