ஊர் உலகிற்கெல்லாம் சோறு போட்டு
கல்யாணம் செய்கிறார்கள் உனக்கு..
கல்யாணம் செய்கிறார்கள் உனக்கு..
ஒரு வேலை உணவை கூட
உள்வாங்க மறுத்து
உன்னா விரதம் செய்யும்
என் வயிறுக்கு ..
எப்படி புரியவைப்பேன்
இனி நீ என்னவள் இல்லை என்பதை..!
உள்வாங்க மறுத்து
உன்னா விரதம் செய்யும்
என் வயிறுக்கு ..
எப்படி புரியவைப்பேன்
இனி நீ என்னவள் இல்லை என்பதை..!
0 comments:
Post a Comment