இவ்வுலகமே வாழ்ந்து முடிய போகிறது..
இன்புற வாழ வேண்டிய
நாம் ஏன் கண்ணே பிரிந்து வாழ வேண்டும்?
முடியபோகும் இவ்வுலகிற்கு
முன் வாடி நாமும் கைகோர்த்து,
காதலித்து, கல்யாணம் செய்து, கலவி கொண்டு..
ஒரு வாழ்வை வாழ்ந்து முடிப்போம்..!!
Thanks by Sathish - என் மனதின் வார்த்தைகள்...
0 comments:
Post a Comment