இரவெல்லாம் இனிய
சூடேற்றும் சூரியனே ..
பகலெல்லாம் வெட்கம்
சிந்தும் பால் நிலவே ..
பாரடி பகலெல்லாம்
நீ சிந்திய வெட்கங்கள் ...
நட்சித்திர சில்லுகளாய் ...
நம் இரவினை அலங்கரிக்க..
அழகாய் ஓரிடம் கூட்டம் போடுகின்றது...
சூடேற்றும் சூரியனே ..
பகலெல்லாம் வெட்கம்
சிந்தும் பால் நிலவே ..
பாரடி பகலெல்லாம்
நீ சிந்திய வெட்கங்கள் ...
நட்சித்திர சில்லுகளாய் ...
நம் இரவினை அலங்கரிக்க..
அழகாய் ஓரிடம் கூட்டம் போடுகின்றது...
ஒட்டிக்கொள்ளாத உன்
இரு துருவ காந்த புலன்கள் ..
சுண்டி இழுக்கின்றது
என் இரும்பு மனதினை ..
முத்த மழை என தொடங்கி ...
பல பகிர்தலுக்கு பின்
என் சூடுகளும்
உன் வெட்கங்களும்
மெது மெதுவாய் உறங்கி களிக்கும் ..!
0 comments:
Post a Comment