Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, July 2, 2011
கோவிலில் பிரசாதம் தந்தவுடன்
அவள் நெற்றியில் வைத்துவிட்டு
கண்களை மூட சொல்லி ஊதி விட்டேன்..
எதற்காக அப்படி செஞ்சிங்க என்றாள்..
உன் கண்கள் எதற்காகவும்
கலங்கக்கூடாது என்பதற்காக தான் என்றேன்..
மெல்ல உருகி , கண்கலங்கி
சாய்ந்துவிட்டாள் என் மார்பில் ..!!
0 comments:
Post a Comment