Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, April 21, 2011
30 நாட்கள் விரதமிருந்து
ஏக்கத்தில் தன் உடல்
மெலிந்து தனக்கானவனுடன்
களைந்து செல்லும்
மேகக்கூடங்களில் மறைந்து
கலவி கொண்டு முடிக்கின்றது
தன் விரதத்தை நிலவு..
அம்மாவாசை அன்று ..!!
0 comments:
Post a Comment