கூண்டு கிளிகளாய்
சுதந்திரமாய் திரிந்தோம்..
எல்லைகளில்லா எங்கள்
வானத்தில் ஆனந்தமாய்
பறந்தோம்...
சிறகொடிந்த சிட்டுக்குருவிகளாய்
மனம் குன்றிபோனோம்...
கல்லூரி கடைசி நாளில்..
20 வருட வாழ்க்கை
பயணத்தை 2 பக்கங்களில்
அடைத்து விட்டனர்
சுய குறிப்பு என்ற பெயரில்.. இறுதியில் ...!!
சுதந்திரமாய் திரிந்தோம்..
எல்லைகளில்லா எங்கள்
வானத்தில் ஆனந்தமாய்
பறந்தோம்...
சிறகொடிந்த சிட்டுக்குருவிகளாய்
மனம் குன்றிபோனோம்...
கல்லூரி கடைசி நாளில்..
20 வருட வாழ்க்கை
பயணத்தை 2 பக்கங்களில்
அடைத்து விட்டனர்
சுய குறிப்பு என்ற பெயரில்.. இறுதியில் ...!!
3 comments:
Nice lines
Raji real feeling....
ya..thanks :)
Post a Comment